கேரளத்தில் பாஜக தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கினர் – வானதி சீனிவாசன்

Date:

கேரளத்தில் பாஜக தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கினர் – வானதி சீனிவாசன்

கேரள மாநில மக்களிடையே பாஜக அவசியம் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியுள்ளதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் பாஜக மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதை தேர்தல் வெற்றி தெளிவாக காட்டுகிறது என கூறினார்.

மேலும் திமுக ஊழலை ஊக்குவிக்கும் கட்சியாக செயல்பட்டு வருவதாக விமர்சித்த வானதி சீனிவாசன், சிறை சென்ற அமைச்சர்களை இன்னமும் பதவியில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆதாரமற்றவை என யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், திமுகவுக்கு புகழ் சேர்ப்பதற்காகவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தரைப்பாலம் சேதம் – சாலையை மூடிய வெள்ளப்பெருக்கு!

தரைப்பாலம் சேதம் – சாலையை மூடிய வெள்ளப்பெருக்கு! கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியில்...

மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் – பெண்கள் பெருமளவில் பங்கேற்பு!

மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் – பெண்கள் பெருமளவில் பங்கேற்பு! சேலம் நகரில்...

கூகுள் தேடலில் முன்னிலை பெற்ற திரைப்படங்கள் பட்டியல் வெளியீடு!

கூகுள் தேடலில் முன்னிலை பெற்ற திரைப்படங்கள் பட்டியல் வெளியீடு! 2025ஆம் ஆண்டில் கூகுள்...

சபரிமலையில் திரண்ட பெருந்திரளான ஐயப்ப பக்தர்கள்!

சபரிமலையில் திரண்ட பெருந்திரளான ஐயப்ப பக்தர்கள்! வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சபரிமலை...