வீட்டு உபயோகப் பொருள் கடைகளில் வருமானவரி துறை திடீர் ஆய்வு

Date:

வீட்டு உபயோகப் பொருள் கடைகளில் வருமானவரி துறை திடீர் ஆய்வு

சென்னை திருவொற்றியூர் பகுதியில் இயங்கி வரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் வருமானவரி துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

திருவொற்றியூர் சந்ததி தெருவில் செயல்பட்டு வரும் ஜேஆர் ஏஜென்சி மற்றும் சூர்யா பர்னிச்சர் ஆகிய கடைகளில் அதிகாரிகள் நேரில் சென்று சோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரி செலுத்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வங்கதேச அரசியல் நிலைமை: தொடரும் குழப்பம் – மீளுமா ராணுவ ஆட்சி?

வங்கதேச அரசியல் நிலைமை: தொடரும் குழப்பம் – மீளுமா ராணுவ ஆட்சி? அரசியல்...

தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம்

தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள பகுதியில்,...

நெத்திமேடு கரியபெருமாள் கோயில் வளாகம் திமுக அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்

நெத்திமேடு கரியபெருமாள் கோயில் வளாகம் திமுக அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாக புகார் சேலம் மாவட்டத்தில்...

AI துறையில் இந்தியாவின் வேகப்பாய்ச்சி : ரூ.6 லட்சம் கோடி முதலீடு குவியும் காலம்

AI துறையில் இந்தியாவின் வேகப்பாய்ச்சி : ரூ.6 லட்சம் கோடி முதலீடு...