பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல்

Date:

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல்

மதுரை தல்லாகுளம் அருகே கமலா நகரில் வசிக்கும் பெண்கள் குழு, பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.

கமலா நகரில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இவர்கள் பலமுறை பட்டா கோரி அரசிடம் விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து, 40 வீடுகளுக்கும் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்திருந்தனர்.

ஆனால் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் 19 பேருக்கே மட்டுமே பட்டா வழங்கப்பட்டதால், அப்பகுதிவாசிகள் அதிருப்தியடைந்தனர். மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கே பட்டா வழங்கப்பட்டிருப்பது சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக பெண்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், ஆதி தமிழர் பேரவையினருடன் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தலைநகரில் பயங்கரம்: திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

தலைநகரில் பயங்கரம்: திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை...

இயற்கையோடு கலந்த ‘டேவிட் பாய்’: உத்தராகண்டில் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு!

இயற்கையோடு கலந்த 'டேவிட் பாய்': உத்தராகண்டில் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு! இங்கிலாந்தில் பிறந்து...

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: இந்தியா வந்த தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல் – 3 பேர் மாயம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: இந்தியா வந்த தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்...

எரிவாயு தட்டுப்பாடு அச்சம்: நாமக்கல்லில் உஜ்வாலா திட்ட விழிப்புணர்வு – பா.ஜ.க. அதிரடி!

எரிவாயு தட்டுப்பாடு அச்சம்: நாமக்கல்லில் உஜ்வாலா திட்ட விழிப்புணர்வு - பா.ஜ.க....