மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை – தென்காசியில் சோகம்

Date:

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை – தென்காசியில் சோகம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, மகன் கொல்லப்பட்ட துயரத்தை தாங்க முடியாமல் தாய் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவு அப்பகுதியில் துயரம் பரப்பியுள்ளது.

பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சங்கரலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவரது தாய் அழகுநாச்சி, மனவருத்தத்தில் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அழகுநாச்சி உயிரிழந்தார்.

இந்த இரட்டை சோகம் கிராமத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“குற்றவாளிகளை பாதுகாப்பதே திமுக ஆட்சியின் நோக்கம்” – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

“குற்றவாளிகளை பாதுகாப்பதே திமுக ஆட்சியின் நோக்கம்” – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு சேலம்...

கந்துவட்டி தகராறு – எண்ணெய் விநியோக மையத்தில் புகுந்து சேதப்படுத்திய மர்ம நபர்கள்

கந்துவட்டி தகராறு – எண்ணெய் விநியோக மையத்தில் புகுந்து சேதப்படுத்திய மர்ம...

சிறையில் உருவான காதல் – ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணத்திற்காக பரோல்!

சிறையில் உருவான காதல் – ஆயுள் தண்டனை கைதிகளுக்கு திருமணத்திற்காக பரோல்! ராஜஸ்தான்...

முனியாண்டி சுவாமி கோயிலில் உற்சாகமாக நடைபெற்ற பிரியாணி பெருவிழா!

முனியாண்டி சுவாமி கோயிலில் உற்சாகமாக நடைபெற்ற பிரியாணி பெருவிழா! மதுரை மாவட்டம் திருமங்கலத்தை...