காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்… கோரிக்கையை வலியுறுத்தும் பேரணி

Date:

சென்னையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில், காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பேரணி நடைபெற்றது.

ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், காவிரி – வைகை – குண்டாறு திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும், மேலும் விவசாயப் பொருட்களை அரசு நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி –...

செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறையின் வழக்கை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

செந்தில்பாலாஜி மீது அமலாக்கத் துறையின் வழக்கை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு முன்னாள் அமைச்சர்...

உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட 10 செய்திகள் – கூகுள் பட்டியல் வெளியீடு

உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட 10 செய்திகள் – கூகுள் பட்டியல்...

சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்த சீன நபர் உளவு முயற்சியிலா?

சுற்றுலாப் பயணியாக இந்தியா வந்த சீன நபர் உளவு முயற்சியிலா? காஷ்மீர்–லடாக்கில் தடை...