ஆறு பழங்குடியின மொழிகளில் திருக்குறள் — மொழிபெயர்ப்பு பணியில் தீவிரம்!

Date:

ஆறு பழங்குடியின மொழிகளில் திருக்குறள் — மொழிபெயர்ப்பு பணியில் தீவிரம்!

நீலகிரியின் சொந்த பழங்குடியின மக்களின் ஆறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணியை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தமிழின் தொன்மைச் சான்றாக விளங்கும் திருக்குறளை மொத்தம் 30 மொழிகளில் வெளியிடும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், அதில் நீலகிரி பகுதிக்குச் சார்ந்த பூர்வீக இனங்களின் மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு பழங்குடியினர் பேசும் தனித்துவமான மொழிகள் மொழிபெயர்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்துக்காக கூடலூர் அரசு கலை & அறிவியல் கல்லூரியின் தமிழ் பேராசிரியர்கள் கரிகாலன் மற்றும் தண்ணரசி, அந்த ஆறு பழங்குடிகளின் உதவியுடன் திருக்குறளை அவர்களது சொந்த மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சீன வைராலஜிஸ்டின் குற்றச்சாட்டால் மீண்டும் சர்ச்சை!

சீன வைராலஜிஸ்டின் குற்றச்சாட்டால் மீண்டும் சர்ச்சை! கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்திலேயே உருவாக்கப்பட்டது...

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல்

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை...

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை – தென்காசியில் சோகம்

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை –...

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர் மனு

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர்...