ஆறு பழங்குடியின மொழிகளில் திருக்குறள் — மொழிபெயர்ப்பு பணியில் தீவிரம்!

Date:

ஆறு பழங்குடியின மொழிகளில் திருக்குறள் — மொழிபெயர்ப்பு பணியில் தீவிரம்!

நீலகிரியின் சொந்த பழங்குடியின மக்களின் ஆறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணியை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தமிழின் தொன்மைச் சான்றாக விளங்கும் திருக்குறளை மொத்தம் 30 மொழிகளில் வெளியிடும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், அதில் நீலகிரி பகுதிக்குச் சார்ந்த பூர்வீக இனங்களின் மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு பழங்குடியினர் பேசும் தனித்துவமான மொழிகள் மொழிபெயர்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்துக்காக கூடலூர் அரசு கலை & அறிவியல் கல்லூரியின் தமிழ் பேராசிரியர்கள் கரிகாலன் மற்றும் தண்ணரசி, அந்த ஆறு பழங்குடிகளின் உதவியுடன் திருக்குறளை அவர்களது சொந்த மொழிகளுக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உலகக்கோப்பை ஸ்குவாஷ்: முதல் நாளில் இந்தியா – ஸ்விட்சர்லாந்து மோதல்!

உலகக்கோப்பை ஸ்குவாஷ்: முதல் நாளில் இந்தியா – ஸ்விட்சர்லாந்து மோதல்! சென்னையில் இன்று...

சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது!

சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது! சபரிமலையில் ரோப் கார் போக்குவரத்து...

அமெரிக்கா இந்திய அரிசி இறக்குமதி செய்கிற விவகாரத்தை ஆய்வு செய்வேன் – டிரம்ப்

அமெரிக்கா இந்திய அரிசி இறக்குமதி செய்கிற விவகாரத்தை ஆய்வு செய்வேன் –...

ராணிப்பேட்டை: சாலையில் உருண்டு சென்ற அரசுப் பேருந்தின் பின்சக்கரம் – பயணிகள் பரபரப்பு

ராணிப்பேட்டை: சாலையில் உருண்டு சென்ற அரசுப் பேருந்தின் பின்சக்கரம் – பயணிகள்...