“தீபம் ஏற்ற சிரமம் என்றால் நாங்களே ஏற்றி விடுகிறோம்” – திருப்பரங்குன்றம் கிராம மக்கள் மனு

Date:

“தீபம் ஏற்ற சிரமம் என்றால் நாங்களே ஏற்றி விடுகிறோம்” – திருப்பரங்குன்றம் கிராம மக்கள் மனு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தாங்களே முன்வருகிறோம் எனக் கூறி, கிராம மக்கள் கோயில் நிர்வாகத்துக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் மனு சமர்ப்பித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த கோரி திருப்பரங்குன்றம் கிராம சபை மற்றும் பூர்வீக மிராஸ் வகையறா சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுவில், மலை உச்சி தீபத்தூண் தங்கள் முன்னோர்கள் வழிபட்ட பாரம்பரிய தலம் என்றும், அங்கு தீபம் ஏற்றுவதால் எந்த வகையான பிரச்சினையும் உருவாகாது என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அறநிலையத் துறைக்கு தீபம் ஏற்றுவதில் சிரமம் இருப்பின், நாங்களே தீபத்தை ஏற்றி வழிபாட்டு முறையை தொடர தயாராக உள்ளோம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கும்பகோணம் அருகே மாணவர் தாக்கி உயிரிழப்பு – குடும்பத்தார் போராட்டம்

கும்பகோணம் அருகே மாணவர் தாக்கி உயிரிழப்பு – குடும்பத்தார் போராட்டம் தஞ்சை மாவட்டம்...

கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான பேரிழப்பு

கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான...

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல் நடனமாடிய சீனப் பெண்ணின் வீடியோ வைரல்

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல் நடனமாடிய சீனப் பெண்ணின் வீடியோ வைரல் சீனாவின்...

சென்னையில் இருநாள் மிருதங்க கருத்தரங்கம் சிறப்பாக நிறைவு

சென்னையில் இருநாள் மிருதங்க கருத்தரங்கம் சிறப்பாக நிறைவு சென்னையில் மிருதங்கத்தின் செயல்முறை, இயக்கவியல்...