திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசின் அவசர மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு

Date:

திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசின் அவசர மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, தேவையான ஆவணங்கள் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டிருந்தால், வரிசை முறையின் அடிப்படையில் மனு 2 நாட்களுக்குள் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“வழிபாட்டு உரிமையை யாரும் தடுக்க முடியாது” – திமுக அரசு காட்டாட்சி நடத்துகிறது: எல். முருகன் குற்றச்சாட்டு

“வழிபாட்டு உரிமையை யாரும் தடுக்க முடியாது” – திமுக அரசு காட்டாட்சி...

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை குறித்து அவதூறு, திமுக எம்.பி. டி.ஆர். பாலுவை எல். முருகன், கிரண் ரிஜிஜு கண்டனம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதற்காக திமுக எம்.பி....

அமெரிக்காவில் எஃப்-16 போர் விமானம் விபத்து – விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

அமெரிக்காவில் எஃப்-16 போர் விமானம் விபத்து – விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்...

திருமுருகன் காந்திக்கு பத்திரிகையாளர் மன்றத்தில் சந்திப்பு அனுமதிக்கக் கூடாது – நாராயணன் திருப்பதி கண்டனம்

திருமுருகன் காந்திக்கு பத்திரிகையாளர் மன்றத்தில் சந்திப்பு அனுமதிக்கக் கூடாது – நாராயணன்...