ஐயப்ப பக்தரின் உயிரைக் காத்த RPF உதவி ஆய்வாளர்கள் — சேலத்தில் நடந்த அதிரடியான மீட்பு!

Date:

ஐயப்ப பக்தரின் உயிரைக் காத்த RPF உதவி ஆய்வாளர்கள் — சேலத்தில் நடந்த அதிரடியான மீட்பு!

சேலம் ரயில் நிலையத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் இருந்து விழப்போகும் நிலையில் இருந்த ஐயப்ப பக்தரை, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) உதவி ஆய்வாளர்கள் துரிதமாக மீட்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் சபரிமலைக்கு செல்ல திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் சேலம் நிலையத்தில் நின்றபோது அவர் தண்ணீர் வாங்குவதற்காக இறங்கினார்.

ஆனால் ரயில் மீண்டும் இயக்கம் தொடங்கியதை கண்டு அவசரமாக ஓடி ஏற முயன்றார். அந்த சமயத்தில் சமநிலை தவறி தண்டவாளத்திற்கு அருகில் வழுந்துவிடும் நிலை ஏற்பட்டது.

அந்த இடத்தில் பணியில் இருந்த RPF உதவி ஆய்வாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரை பிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

2026 தேர்தல் களம்: அதிமுக – பாஜக கூட்டணியில் இணைகிறதா தவெக? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்புத் தகவல்கள்!

2026 தமிழக அரசியல் அதிரடி: NDA கூட்டணியில் இணைகிறதா தவெக? பின்னணியும்...

ஈரான் – அமெரிக்கா போர்: ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி ரஷ்யா மறைமுக உதவி?

ஈரான் - அமெரிக்கா போர்: ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்கி ரஷ்யா...

நாங்குநேரி இரட்டைக் கொலை: ஆறுதல் கூறச் சென்ற செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

நாங்குநேரி இரட்டைக் கொலை: ஆறுதல் கூறச் சென்ற செல்வப்பெருந்தகையை முற்றுகையிட்ட பொதுமக்கள்! திருநெல்வேலி...

“அதிகார மமதையில் திமுகவினர்”: கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

"அதிகார மமதையில் திமுகவினர்": கர்ப்பிணி பெண் பலியான விவகாரத்தில் நயினார் நாகேந்திரன்...