ஓட்டேரியில் அடுக்குமாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விபத்து – 3 பேர் காயம்!

Date:

ஓட்டேரியில் அடுக்குமாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விபத்து – 3 பேர் காயம்!

சென்னை ஓட்டேரி பகுதியில் பெய்த கனமழையின் விளைவாக ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் கணவன்–மனைவி உள்பட மூவர் காயமடைந்தனர்.

ஓட்டேரி ஸ்டிராஹன்ஸ் சாலையில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடி கட்டடத்தின் அருகில் ஷெரினாபானு என்ற பெண் உணவகம் நடத்தி வந்தார். இதற்கிடையில் கட்டடத்தின் மேல்சட்டை திடீரென இடிந்து கீழே விழுந்ததில் ஷெரினாபானு, அவரது கணவர் மற்றும் மேலும் ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

டிஜிட்டல் இரும்புத்திரை ஏன் முக்கியம்? — சைபர் மோசடிகளுக்கு எதிரான ‘சஞ்சார் சாத்தி’ கவசம்!

டிஜிட்டல் இரும்புத்திரை ஏன் முக்கியம்? — சைபர் மோசடிகளுக்கு எதிரான ‘சஞ்சார்...

உலக நம்பிக்கையை இழக்கும் நிலையிலான வங்கதேசம்!

உலக நம்பிக்கையை இழக்கும் நிலையிலான வங்கதேசம்! வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலுள்ள இடைக்கால...

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் – திருவான்மியூரில் பதற்றம்!

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் – திருவான்மியூரில் பதற்றம்! சென்னை திருவான்மியூர்...

சென்னையில் இடையறாத மழை – பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில்!

சென்னையில் இடையறாத மழை – பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில்! சென்னையின்...