நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் நாளை தீபம் ஏற்றுதல் உறுதி

Date:

நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் நாளை தீபம் ஏற்றுதல் உறுதியாக நடைபெறும்.

திருப்பரங்குன்றம் கோயில் மலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அனைத்துப் பக்கங்களாலும் பாராட்டப்படுகிறது என மனுதாரர் ராம ரவிக்குமார் கூறினார்.

திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில் அமைந்துள்ள தீபக்கம்பத்தில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் நகலை கோயிலில் வைத்து மனுதாரர் ராம ரவிக்குமார் வழிபாடு செய்தார். பின்னர் ஊடகங்களுடன் பேசிய அவர், நீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளை சந்தேகமின்றி தீபம் ஏற்றப்படும் என்றும் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தாக்கரே அரசியல் காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி – ஃபட்நாவிஸ் கருத்து

தாக்கரே அரசியல் காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி – ஃபட்நாவிஸ் கருத்து பிரதமர் நரேந்திர மோடியின்...

“மலை டா… இது அண்ணாமலைடா!” – அண்ணாமலை பிரசாரத்தின் தாக்கம்: பாஜக வேட்பாளர் அபார வெற்றி

“மலை டா… இது அண்ணாமலைடா!” – அண்ணாமலை பிரசாரத்தின் தாக்கம்: பாஜக...

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் – பிரதமர் மோடி தொடக்கம்

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் – பிரதமர் மோடி...

புவிசார் அரசியலில் புதிய திசை – இந்தியாவுடன் நெருக்கம் அதிகரிக்கும் ஜெர்மனி

புவிசார் அரசியலில் புதிய திசை – இந்தியாவுடன் நெருக்கம் அதிகரிக்கும் ஜெர்மனி இந்தியா–ஜெர்மனி...