கடலூரில் புயல் காற்றுடன் பலத்த மழை : சிறுகடை வணிகங்கள் செயலிழப்பு – மக்கள் இல்லாத நகர்வீதிகள்!

Date:

வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டத்தின் முக்கிய வீதிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் முழுவதும் வெறிச்சோடிப் போனது.

தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான கனமழை பெய்து வரும் நிலையில், கடலூரிலும் நீடித்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்று ஏற்பட்டது. இதையடுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், கடலில் அலைக்காற்று அதிகரித்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.

புயல் எச்சரிக்கையால் படகு இல்லம் போன்ற சுற்றுலா இடங்கள் முற்றிலும் காலியாக காணப்பட்டன. அதேபோல காட்டுமன்னார்கோயில் போன்ற பிஸியான நகர்பகுதிகளில் பல கடைகள் மூடப்பட்டதால் அவையும் அசாதாரணமாக அமைதியாக இருந்தன. பால் கடைகள், மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கி வந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அமலாக்கத்துறை சோதனை தடுப்பு விவகாரம் – மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

அமலாக்கத்துறை சோதனை தடுப்பு விவகாரம் – மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம்...

ரஷ்யாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியான பனிப்பொழிவு

ரஷ்யாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியான பனிப்பொழிவு ரஷ்யாவில் கடந்த 146...

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் சகோதரர்கள்...

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தமிழகத்தில் வாழும் அனைத்து...