2,500 ஏக்கர் சம்பா நெல் நீரில் மூழ்கி நாசம்!

Date:

2,500 ஏக்கர் சம்பா நெல் நீரில் மூழ்கி நாசம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

டிட்வா புயலின் காரணத்தால் பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இடையறாத மழை பெய்து வருகிறது. அதன் தாக்கமாக பெரியகோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெல் வயல்கள் நீரில் மூழ்கிப் போயுள்ளன.

வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் காரணமாக, முழுப் பகுதியும் கடலைப் போன்ற தோற்றத்தில் உள்ளது.

இந்த நிலைமைக்கு காரணம், அந்தப் பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததே என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்பட்ட சேதத்துக்கான உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேனி பகுதியில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது

தேனி பகுதியில் பென்னிகுவிக் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது முல்லைப்பெரியாறு அணையை கட்டிய...

மகரசங்கராந்தியன்று கன்றுகளுக்கு புல் கொடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி

மகரசங்கராந்தியன்று கன்றுகளுக்கு புல் கொடுத்து மகிழ்ந்த பிரதமர் மோடி மகரசங்கராந்தி திருநாளை முன்னிட்டு,...

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் விடுத்த கொலை அச்சுறுத்தல்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் விடுத்த கொலை அச்சுறுத்தல் ஈரானில்...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு – பாலமுருகன் முதலிடம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு – பாலமுருகன் முதலிடம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு...