இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியது

Date:

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியது

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை இந்திய விமானப்படை விமானம் கொண்டு சென்று வழங்கியுள்ளது.

சி130 ரக விமானம் அடிப்படை உணவு மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களை கொழும்பு பண்டரநாயக்கே சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இதனைப் பெற்றுக்கொண்ட இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை பெற்றனர்.

மொத்தம் 27 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது சமூக ஊடக பக்கத்தில் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரியில் ‘பிஎம் இ-பஸ் சேவா’: 11 மின் பேருந்து சேவைகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

புதுச்சேரியில் ‘பிஎம் இ-பஸ் சேவா’: 11 மின் பேருந்து சேவைகளைப் பிரதமர்...

பாகிஸ்தானில் கலவரம்: அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் – துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!

பாகிஸ்தானில் கலவரம்: அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் - துப்பாக்கிச் சூட்டில்...

கொடைக்கானலில் கள்ளச்சந்தை மது விற்பனை: திமுக – பாஜகவினர் இடையே கடும் மோதல்!

கொடைக்கானலில் கள்ளச்சந்தை மது விற்பனை: திமுக - பாஜகவினர் இடையே கடும்...

“ஸ்டாலின் ஏன் வரவில்லை?” – முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி!

"ஸ்டாலின் ஏன் வரவில்லை?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் சரமாரி கேள்வி! மதுரை:...