“டிட்வா” புயல் எச்சரிக்கை: 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Date:

“டிட்வா” புயல் எச்சரிக்கை: 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

டிட்வா புயல் காரணமாக, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து 6-வது நாளாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், அனைத்து மீனவர்களும் துறைமுகங்களில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

தூத்துக்குடி வால்சி துறைமுகத்தில் நான்காவது நிலை புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளதால், மீனவர்கள் இன்று கூட கடலுக்கு செல்லவில்லை. கடலுக்கு செல்ல முடியாமல் ஒரு வாரமாக இருந்ததால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதோடு, மோசமான வானிலை காரணமாக சென்னை-தூத்துக்குடி மற்றும் பெங்களூர்-தூத்துக்குடி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் கடுமையான சிரமங்களை சந்தித்துள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் 5 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார் என மசூத் அசார் ஆடியோ வெளியீடு

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார்...

போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு முயற்சி

போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு...

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக மசூத் அசார் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக...

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக மாறிய மரணம்

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக...