‘டிட்வா’ புயல்: பாம்பனில் கடல் சீற்றம், வீடுகள் சேதம்

Date:

‘டிட்வா’ புயல்: பாம்பனில் கடல் சீற்றம், வீடுகள் சேதம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, கடற்கரை பகுதியிலிருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

இந்த கடல் அலைகள் காரணமாக, கடற்கரை ஓரங்களில் உள்ள மீனவர்கள் பொருளாதார மற்றும் வாழ்வாதார பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, மீனவர்கள் அதிகாரிகளிடம் கடற்கரை பாதுகாப்புக்கான தடுப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போர் விமான இன்ஜின்களில் தன்னிறைவு பெறும் இந்தியா: ஹைதராபாதில் சாஃப்ரான் MRO மையம் தொடக்கம்

போர் விமான இன்ஜின்களில் தன்னிறைவு பெறும் இந்தியா: ஹைதராபாதில் சாஃப்ரான் MRO...

“ஆபரேஷன் சிந்தூரை விட கடுமையான தாக்குதல் எதிர்கொள்ள நேரிடும்” – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் திடீர் எச்சரிக்கை

“ஆபரேஷன் சிந்தூரை விட கடுமையான தாக்குதல் எதிர்கொள்ள நேரிடும்” – பாகிஸ்தானுக்கு...

பெண்கள் பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றப்பட்ட தமிழகத்தில் திமுக ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் – நயினர் நாகேந்திரன்

பெண்கள் பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றப்பட்ட தமிழகத்தில் திமுக ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்...

கொடைக்கானலில் போதை காளான்கள்: அழகிய மலைப்பகுதி எதிர்கொள்ளும் புதிய சவால்

கொடைக்கானலில் போதை காளான்கள்: அழகிய மலைப்பகுதி எதிர்கொள்ளும் புதிய சவால் கொடைக்கானல், சுற்றுலாப்...