இந்தியா–கனடா இடையிலான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது!

Date:

இந்தியா–கனடா இடையிலான தடையற்ற வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவிருக்கிறது!

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கிடையில் நிறுத்தப்பட்டிருந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவாதங்களை மீண்டும் தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2030ஆம் ஆண்டுக்குள் இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக அளவு 4 லட்சம் கோடி ரூபாய் வரை உயர்த்தப்படும் எனவும், இந்த ஒப்பந்தம் இருதரப்பு முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு, இந்தியா–கனடா உறவில் ஏற்பட்ட பதற்றத்தால், கனடா இத்தகைய வர்த்தக பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

S.I.R படிவம் உதவியது! – 21 ஆண்டுகளாக ஒளிந்திருந்த கொலை குற்றவாளி சிக்கினார்

சென்னை எண்ணூரில் நடந்த பழைய கொலைக்கான முக்கிய குற்றவாளி, S.I.R படிவம்...

சிறிய தவறுகளுக்குத் தண்டனை இல்லை: நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் சட்டம் – பியூஸ் கோயல்

தொழில் நிறுவனங்களில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் அல்லது தவறுகளுக்கே கூட குற்றவியல்...

“மின்சாரம் எப்போது வரும்?” – 40 ஆண்டுகளாக இருளில் வாழும் 35 குடும்பங்கள்!

  நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்ல உழைத்தவர்களே, தங்களுக்குக் கூட...

பல்லாவரம் பகுதியில் எஸ்ஐஆர் படிவம் வழங்கலில் கோளாறு – மக்கள் அதிருப்தி!

சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள பல பகுதிகளில், வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர்...