திருப்பூர் நகராட்சி மீது எதிர்ப்பு தெரிவித்து அதிமுக–பாஜக குழுவினரின் போராட்டம்!

Date:

திருப்பூர் நகராட்சி மீது எதிர்ப்பு தெரிவித்து அதிமுக–பாஜக குழுவினரின் போராட்டம்!

திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களின் செயல்பாட்களை எதிர்த்து, அதிமுக மற்றும் பாஜக கட்சியினரும் ஆதரவாளர்களும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் முன்னாள் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதன் போது, S.I.R தொடர்பான பணிகளில் திமுக உறுப்பினர்கள் முறைகேடு செயல்களில் ஈடுபடுகிறார்கள் என அவர்கள் குற்றம் சாட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மழையால் பாதிக்கப்பட்ட சாலையை தாமாக முனைந்து பழுது பார்த்த கிராம மக்கள்!

மழையால் பாதிக்கப்பட்ட சாலையை தாமாக முனைந்து பழுது பார்த்த கிராம மக்கள்! தருமபுரி...

தர்மக் கொடி உயர்ந்து பெருமிதக் கண்ணீர் வழிகிறது! – நயினார் நாகேந்திரன்

பாரதத்தின் பிரதமராக நரேந்திர மோடி உள்ளதுதான் நம் முன்னோர்களின் புண்ணிய பலன்...

வசூலில் தாறுமாறாக ஓடும் ‘காந்தா’ – 10 நாட்களில் ரூ.40 கோடி தாண்டியது!

வசூலில் தாறுமாறாக ஓடும் ‘காந்தா’ – 10 நாட்களில் ரூ.40 கோடி...

குடியுரிமை விதிகள் தளர்வு – C-3 திருத்தச் சட்டம் இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம்

கனடா அரசு கொண்டு வந்துள்ள C-3 குடியுரிமை திருத்த மசோதா, அந்நாட்டில்...