தோட்டக்கலைத் துறையில் ₹75 கோடி முறைகேடு? – அதிர்ச்சி குற்றச்சாட்டு

Date:

தோட்டக்கலைத் துறையில் சுமார் ₹75 கோடி வரை நிதி முறைகேடு நடைபெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

விவசாயிகளின் சாகுபடி பரப்பை உயர்த்தவும், இயற்கை வேளாண்மை முறைகளை ஊக்குவிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியத் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே தோட்டக்கலைத் துறைக்கு ஆண்டுதோறும் சுமார் ₹136 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆனால், இந்த ஒதுக்கீட்டில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது என்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டங்கள், தேநீர்/உணவு செலவுகள், வாகனப் பயன்பாடு போன்றவற்றிற்கே அதிகப்படியான கணக்குகள் காட்டப்பட்டு ஏராளமான பணம் செலவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதனால், அத்துறையில் தவறான செலவுகள் மூலம் ₹75 கோடி வரை அனியாயமாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐரோப்பாவை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் திட்டம் – மொசாட் அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலை தாக்கியதைப் போலவே, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்தத்...

ஒரே நாளில் இருவேளை தங்கம் விலை சரிவு — சவரன் 93,920 ரூபாயாக குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு தடவைகள்...

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் — அடுத்த கல்வியாண்டில் அமல்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...

இனி திமுக ஆட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் ஆட்சிப் பரிமாற்றத்திற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டதாகவும், திமுக அரசை இனி எந்த...