அரூரில் வெள்ளம் – ஆற்றைக் கடக்க கயிறை நம்பும் பொதுமக்கள்

Date:

தருமபுரி மாவட்டத்தின் அரூர் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால், மக்கள் கயிறை கட்டிக் கொண்டு ஆற்றைக் கடந்தே போக்குவரத்தை மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

வாச்சாத்தி – கலசப்பாடி சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ச்சியான கன மழை பெய்ததால் மலைப்பகுதியில் இருக்கும் காட்டாறு வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாலம் இல்லாத சூழலில், பெருக்கெடுத்த நீரைத் தாண்ட கயிறை பற்றிக் கொண்டு ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத்தில் SIR படிவ வழங்கல் 96.22% முடிந்தது – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் SIR படிவங்களின் விநியோகம் 96.22 சதவீதம் நிறைவுற்றுள்ளதாக இந்திய தேர்தல்...

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் – வாக்காளர் நீக்க விவகாரம்

தமிழகத்தில் தகுதியான வாக்காளர்களை எந்த காரணமும் கூறாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து...

ரகசியங்களை கள்ளமாக விற்ற பாகிஸ்தான் அணு நாயகன் – அமெரிக்க உளவு அதிகாரியின் வெடிக்கும் ஒப்புதல்

பாகிஸ்தானின் அணுசக்தி தந்தை என மதிக்கப்பட்ட அப்துல் காதீர் கான், வெளிநாடுகளுக்கு...

இந்தியாவுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு – பாகிஸ்தானின் சிந்து மாகாணம்?

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மீண்டும் இந்தியாவுடன் சேரும் வாய்ப்பை மத்திய பாதுகாப்பு...