மதுரை: கல்குவாரிகளின் உரிமைகள் ரத்து செய்யக்கோரி போராட்டம்

Date:

மதுரை திருமங்கலம் அருகே, கல் குவாரிகளின் உரிமைகளை ரத்து செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் ராணுவ வீரர்கள் வைத்த பேனர் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தில், மக்களின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்ட கல் குவாரிகள் எதிர்கால உரிமைகளை ரத்து செய்யவேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் பாஜக, அதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து, மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தின் போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தும் விதமாக பேனர் வைத்தனர். அதில், “நாட்டைப் பாதுகாக்க தெரிந்த எங்களுக்கு, உள்ளூர் விஷக் கிருமிகளிடமிருந்து ஊரைப் பாதுகாக்க முடியவில்லையே” என வாசகம் எழுந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வனப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம் செடிகள் – வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு தேவை

வனப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம் செடிகள் – வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு நிரந்தர...

“என் இயக்கத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு வசூல் இழப்பை ஏற்படுத்தவில்லை” – இயக்குநர் மோகன் ஜி

“என் இயக்கத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு வசூல் இழப்பை ஏற்படுத்தவில்லை”...

அரசியல் செம்மையாக இருந்தால் அது தமிழர் பொங்கல்; அரசியல் சீர்குலைந்தால் அது திமுக பொங்கல் – அண்ணாமலை விமர்சனம்

அரசியல் செம்மையாக இருந்தால் அது தமிழர் பொங்கல்; அரசியல் சீர்குலைந்தால் அது...

பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் – தமிழிசை...