மதுரை: கல்குவாரிகளின் உரிமைகள் ரத்து செய்யக்கோரி போராட்டம்

Date:

மதுரை திருமங்கலம் அருகே, கல் குவாரிகளின் உரிமைகளை ரத்து செய்யக்கோரி நடந்த போராட்டத்தில் ராணுவ வீரர்கள் வைத்த பேனர் அனைவரது கவனத்தை ஈர்த்தது.

திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிராமத்தில், மக்களின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்ட கல் குவாரிகள் எதிர்கால உரிமைகளை ரத்து செய்யவேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் பாஜக, அதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து, மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டத்தின் போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்தும் விதமாக பேனர் வைத்தனர். அதில், “நாட்டைப் பாதுகாக்க தெரிந்த எங்களுக்கு, உள்ளூர் விஷக் கிருமிகளிடமிருந்து ஊரைப் பாதுகாக்க முடியவில்லையே” என வாசகம் எழுந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வசூலில் தாறுமாறாக ஓடும் ‘காந்தா’ – 10 நாட்களில் ரூ.40 கோடி தாண்டியது!

வசூலில் தாறுமாறாக ஓடும் ‘காந்தா’ – 10 நாட்களில் ரூ.40 கோடி...

குடியுரிமை விதிகள் தளர்வு – C-3 திருத்தச் சட்டம் இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம்

கனடா அரசு கொண்டு வந்துள்ள C-3 குடியுரிமை திருத்த மசோதா, அந்நாட்டில்...

தினசரி சந்தையில் தேங்கிய மழைநீர்: கண்ணீர் வடிக்கும் தலைவாசல் வியாபாரிகள்

சேலம் மாவட்டம் தலைவாசலில் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக அங்குள்ள தினசரி...

கிராமங்களில் திமுக வெற்றி பெறும் வாய்ப்பு வெறும் கற்பனை – நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கிராமப்புறங்களில் திமுக வெற்றி...