ஆட்சி கவிழ்ப்பு சதிக்காக பிரேசில் முன்னாள் அதிபர் கைது!

Date:

ஆட்சி கவிழ்ப்பு சதியில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ, அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெயிர் போல்சனாரோ லிபரல் கட்சியை சேர்ந்தவர் மற்றும் 2019 முதல் 2022 வரை பிரேசிலில் அதிபராக பணியாற்றினார். 2022 தேர்தலில் லிபரல் கட்சி தோல்வி அடைந்து, தொழிலாளர் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனிடையே போல்சனாரோ மீது ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நாடின் நீதிமன்றம் இந்த வழக்கில் அவர் குற்றம்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கருதி, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. மேலும் அவரின் மேல்முறையீட்டு மனுக்களும் நீதிமன்றம் நிராகரித்தது.

போலிசார் தெரிவித்ததாவது, போல்சனாரோ நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் முன்கூட்டியே கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுக கொள்கை ‘கொள்ளை’ மட்டுமே – தவெக தலைவர் விஜய் விமர்சனம்

மக்கள் நலனைக் கருத்தில் கொள்ள திமுக அரசுக்கு நேரமில்லை; திமுக கொள்கையே...

பணமோசடி வழக்கில் போலீசார் கைது செய்யவில்லை – சின்னத்திரை நடிகர் தினேஷ் விளக்கம்

பணமோசடி சம்பவத்தில் போலீசார் தன்னை கைது செய்யவில்லை என்று சின்னத்திரை நடிகர்...

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் தமிழகத்தில் நடத்தப்படுவதில் மகிழ்ச்சி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் தமிழகத்தில்...

வெள்ளி நகைகளுக்கு வரும் ஆர்வம்: தங்கத்தின் போல் வெள்ளியும் பிரகாசிக்குமா?

அண்மையில் வெள்ளி நகைகளில் மக்களின் ஆர்வம் பெரிதும் அதிகரித்துள்ளது. வெள்ளி நகை...