பால் உற்பத்தியாளர்களுடன் மரியாதை குறைவாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் சர்ச்சையில்

Date:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பொறுப்பாளர்களைக் கண்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் அப்போது பால் தரத்தை சோதித்து, உரிமையாளர்களுக்கு உடனடி ஒப்புதலை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின், குலசேகரன்கோட்டையில் உள்ள விவசாயிகளின் மாட்டு பண்ணைக்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஆனால், மாடு வாங்க வங்கிக் கடன் கேட்ட நபரிடம் “தொலைத்து விடுவேன்” எனக் கூறிய அவரது மரியாதை குறைவான பேச்சு, அப்பகுதியில் உள்ள மக்களில் அதிருப்தி உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மிடில் கிளாஸ் குடும்பங்களை கவர்ந்த இயக்குனர் வி.சேகர் மறைவு: திரை உலகிற்கு பெரிய இழப்பு

மினிமம் பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான கதைகளைத் துல்லியமாக எடுத்துபாட்டிய இயக்குனர்...

மும்பை ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்: ரயில்வே அதிரடி நடவடிக்கை அறிவிப்பு

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் ஓடும் ரயிலில், கெட்டில் பயன்படுத்தி நூடுல்ஸ் சமைத்து...

அர்மேனியா – இந்தியா இடையே Su‑30MKI போர்விமான ஒப்பந்தம் இறுதியிலான கட்டத்தை நோக்கி!

பாகிஸ்தான் தயாரித்த JF‑17C Block‑III போர் விமானங்களை அஜர்பைஜான் வாங்கியதற்கு பதிலடியாக,...

சங்கரன்கோவில்: பலத்த காற்றுடன் கனமழை பெய்தது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாக...