முனைவர் பட்டம் பெற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்

Date:

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய்மொழி தேர்வில் வெற்றிப் பெற்றார். இதையடுத்து, புறத் தேர்வாளராக இருந்த பேராசிரியர் அவரை முனைவர் பட்டதாரியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தேசியக் கல்லூரி உடற்கல்வி துறையில் முனைவர் பட்டத்திற்கான தனது ஆராய்ச்சி பதிவை அமைச்சர் அன்பில் மகேஸ் 2021 அக்டோபர் மாதத்தில் மேற்கொண்டு, அதற்கான முன்மொழிவையும் அதே நேரத்தில் சமர்ப்பித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி ஜாக்டோ–ஜியோ இன்று வேலைநிறுத்தம்

கடந்த அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ–ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்...

ஜப்பான் பாட்மிண்டன் போட்டியில் நைஷா கவுர் வெளியேறு

ஜப்பான் குமாமோட்டோ நகரில் நடைபெற்று வரும் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில்...

மெட்ரோ சிரிஷ் நடிக்கும் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா இணைப்பு

‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உள்ளிட்ட...

“நடைபயணத்தில் திமுக ஆட்சி தொடரவேண்டும் என நான் வலியுறுத்துவேன்” – வைகோ

வைகோ பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கூறியதாவது: பள்ளி மற்றும் கல்லூரிகளில் மது, போதைப்பொருள் பயன்பாடு...