தமிழக வரலாற்றுக்கான ஆய்வுக்கு மாதம் ரூ.50,000 ஊக்கத்தொகை: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு

Date:

எழும்பூரில் அமைந்துள்ள ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படும் முக்கியமான வரலாற்று ஆவணங்களின் ஆதாரத்தை கொண்டு, தமிழ்நாட்டின் வரலாற்றை ஆராய்வோருக்கு மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் தமிழகத்தின் பழமையான ஆவணக் காப்பகத்தில், 1633ஆம் ஆண்டு தொடங்கி வெளிவந்த நூல்கள் மற்றும் 1670ஆம் ஆண்டைச் சேர்ந்த பண்டைய ஆவணங்கள் பாதுகாப்புடன் சேமிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“நடைபயணத்தில் திமுக ஆட்சி தொடரவேண்டும் என நான் வலியுறுத்துவேன்” – வைகோ

வைகோ பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கூறியதாவது: பள்ளி மற்றும் கல்லூரிகளில் மது, போதைப்பொருள் பயன்பாடு...

உத்தர பிரதேசத்தில் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை போல நாடகம் போட்ட கணவன் கைது

உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாரா அனல் மின் நிலையத்தில்...

பதிவு ரத்துச் செய்த முடிவுக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி நீதிமன்றத்தில்!

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து தங்களை நீக்கிய தேர்தல்...

ராமதாஸைப் போல, ஒருநாள் வைகோவும் தனது மகனால் ஏமாற்றப்படுவார்: மல்லை சத்யா கடும் குற்றச்சாட்டு

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்...