உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் – இந்திய வீரர் குர்பிரீத் சிங்

Date:

எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் குர்பிரீத் சிங் பிரகாசமான சாதனை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அவர் 584 – 18X புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தப் பிரிவில்

  • உக்ரைன் வீரர் பாவ்லோ கொரோஸ்டிலோவ் 584 – 29X புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார்.
  • பிரான்ஸ் வீரர் யான் பியர்லூயிஸ் ஃப்ரிட்ரிசி 583 – 18X புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

இந்திய அணி இந்த உலகச் சாம்பியன்ஷிப்பை 13 பதக்கங்களுடன் (3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம்) முடித்து மூன்றாவது இடத்தில் நிறைவுசெய்தது.

மொத்த பதக்க அட்டவணையில்:

  • சீனா21 பதக்கங்கள் (12 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம்)முதல் இடம்
  • தென் கொரியா14 பதக்கங்கள் (7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்)இரண்டாம் இடம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள் தமிழர்களின் முக்கியமான...

விவசாயிகளுக்கு உயர்தர விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா – பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

விவசாயிகளுக்கு உயர்தர விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா – பட்ஜெட்...

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – ஈரானில் போராட்டங்களை கட்டுப்படுத்த கமேனி அரசின் டிஜிட்டல் போர்!

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – ஈரானில் போராட்டங்களை...