நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Date:

நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மாநில அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மற்றும் வழக்கறிஞர் மிஷா ரோஹ்தகி தாக்கல் செய்த மனுவில், குடியரசுத் தலைவரின் இந்த முடிவு சட்டத்துக்கு விரோதமானது என்று கூறப்பட்டுள்ளது.

அந்த முடிவை ரத்து செய்து, நீட் விலக்கு மசோதா ஒப்புதல் பெற்றதாக அறிவிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்ப உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிகார் மக்கள் நிராகரித்துவிட்டனர்: அண்ணாமலை

பிகாரில் வாக்குத் திருட்டு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அங்குள்ள மக்கள்...

பெண் வழக்கறிஞர்கள் அதிகரிப்பு — எதிர்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் உயரும்: உச்சநீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேஷ்

பெண் வழக்கறிஞர்கள் அதிகரித்து வருவது முக்கிய முன்னேற்றம் என்றும், இதனால் வருங்காலத்தில்...

ஜப்பான் மாஸ்டர்ஸ்: அரைஇறுதிக்கு முன்னேறிய லக்‌ஷயா சென்

ஜப்பானின் குமாமோட்டோ நகரில் நடைபெற்று வரும் ஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில்,...

ராஜமவுலியின் ‘வாரணாசி’ பட டைட்டில் டீசர் வெளியீடு — ‘ருத்ரா’வாக மிரட்டும் மகேஷ் பாபு

பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’...