கோடநாடு வழக்கு: விசாரணை டிசம்பர் 19-க்கு ஒத்திவைப்பு

Date:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு பாதுகாவலர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 10 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நேற்று நடந்த விசாரணைக்கு, வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த வாளையாறு மனோஜ், ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜரானனர்.

இந்த நிலையில், அரசுத் தரப்பு விசாரணைக்காக கூடுதல் கால அவகாசம் கோரியதால், நீதிபதி முரளிதரன் வழக்கை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜம்மு–காஷ்மீரில் நள்ளிரவு அதிர்ச்சி: நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி – 9 பேர் பலி; பலர் தீவிர காயம்

ஜம்மு–காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் நேற்றிரவு (நவம்பர்...

பிஹார் தேர்தல் முடிவு – அனைவருக்கும் விழிப்புணர்வு பாடமாகும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைத்து அரசியல் தரப்பிற்கும் முக்கியமான பாடங்களை...

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி தோல்வி – ரொனால்டோவுக்கு ரெட் கார்ட்

2026 ஃபிபா உலகக் கோப்பை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெற...

மீண்டும் காவலராக திரைக்கு வரும் சுதீப்!

கன்னட நடிகர் கிச்சா சுதீப், விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் நடித்த மேக்ஸ்...