லைகா-விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று அமர்வில் பதிவுத்துறைக்கு உத்தரவு

Date:

லைகா நிறுவனம், நடிகர் விஷால் கட்டணமாக செலுத்த வேண்டிய ₹21 கோடி 29 லட்சம் வைப்பை 30% வட்டியுடன் திருப்பி செலுத்த உத்தரவிட்டதை எதிர்த்து விஷால் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார்.

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு சொந்தமான படங்களுக்கான உரிமைகளை லைகா நிறுவனத்திற்கு ஒப்பந்தப்படி வழங்கியிருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி சில படங்களை வெளியிட்டதாக லைகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்ட உத்தரவை ஏற்கனவே பார்த்ததாகவும், சில கருத்துக்களை தெரிவித்ததாகவும் குறிப்பிட, வழக்கை மாற்று அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு அனுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை – சென்னையில் சோக சம்பவம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை – சென்னையில்...

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு வடமாநிலங்களில் புனித நீராடல் – நீர்நிலைகளில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு வடமாநிலங்களில் புனித நீராடல் –...

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் – தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் – தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர் ஈரானில்...

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம் : சீமான் அதிரடி அறிக்கை

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம் :...