மகளிர் பாதுகாப்புக்காக ரூ.12 கோடி மதிப்பில் 80 ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள் – முதல்வர் ஸ்டாலின் தொடக்குவிழா

Date:

மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.12 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சட்டப்பேரவையில் 2025–26 காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டபடி, இவ்வாகனங்கள் தாம்பரம், ஆவடி, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை மற்றும் மதுரை மாநகரங்களில் ரோந்துப் பணி மேற்கொள்வதுடன், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் நா. முருகானந்தம், உள்துறைச் செயலர் தீரஜ்குமார், டிஜிபி க. வெங்கடராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சப்-ஜூனியர் தேசிய கால்பந்து: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்ற ஆண்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில்,...

123 சர்வதேச விருதுகளை வென்ற ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’ — நவம்பர் 21-ம் தேதி தமிழில் வெளியாகிறது

மத்ய பிரதேசத்தின் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி பெண்கள் முன்னேற்றத்திற்காக தன்னலமற்ற...

தண்ணீர் மாநாட்டில் 18 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் சீமான்

தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவது நாம்தமிழர்...

நாட்டில் சில்லறைப் பணவீக்கம் 0.25% ஆக சரிவு

நாட்டின் சில்லறைப் பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 0.25 சதவீதமாக குறைந்துள்ளதாக...