நவம்பர் 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

Date:

நவம்பர் 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:

வட தமிழகத்தையும் அதனை ஒட்டிய பகுதிகளையும் சூழ ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை மாநிலத்தின் பல இடங்களில், மேலும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவிலான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தயாளு அம்மாள் போட்ட பிள்ளையார் சுழி – துரைமுருகன் சுவாரஸ்யம்

தயாளு அம்மாள் போட்ட பிள்ளையார் சுழி – துரைமுருகன் சுவாரஸ்யம் சென்னை வள்ளுவர்...

“ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை கொண்டவர்” – கோபியில் செங்கோட்டையன் பேட்டி

“ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை கொண்டவர்” – கோபியில் செங்கோட்டையன் பேட்டி முன்னாள் அமைச்சர்...

2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு

2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்கா ‘ஏ’...

மூத்த குடிமக்களின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

மூத்த குடிமக்களின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் இன்று முதல்வர் ஸ்டாலின்...