நவம்பர் 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

Date:

நவம்பர் 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது:

வட தமிழகத்தையும் அதனை ஒட்டிய பகுதிகளையும் சூழ ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை மாநிலத்தின் பல இடங்களில், மேலும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவிலான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருப்பூரை குப்பை மேடாக மாற்றும் முயற்சி – திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை கடும் விமர்சனம்

திருப்பூரை குப்பை மேடாக மாற்றும் முயற்சி – திமுக அரசுக்கு எதிராக...

இந்தியாவில் விமான எஞ்சின் உற்பத்தி மையம் அமைக்க ரோல்ஸ் ராய்ஸ் முடிவு – பாதுகாப்புத் துறையில் முக்கிய முன்னேற்றம்

இந்தியாவில் விமான எஞ்சின் உற்பத்தி மையம் அமைக்க ரோல்ஸ் ராய்ஸ் முடிவு...

திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி மீது கஞ்சா போதையில் தாக்குதல் – திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி மீது கஞ்சா போதையில் தாக்குதல் – திமுக...

தேசிய பாதுகாப்பை மேம்படுத்த ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாட கொள்முதல் – மத்திய அரசு முக்கிய முடிவு

தேசிய பாதுகாப்பை மேம்படுத்த ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாட கொள்முதல்...