“நாளை என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது” — சரத்குமார் தத்துவ பேச்சு

Date:

“நாளை என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது” — சரத்குமார் தத்துவ பேச்சு

பாஜக தேசியக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார், சென்னையிலிருந்து மதுரை வந்தபோது செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவர் கூறியதாவது:

SIR (Systematic Voter Verification) என்பது வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் நடைமுறை. கள்ள வாக்குகளைத் தடுக்க உதவுகிறது. எந்த சீர்திருத்தமாக இருந்தாலும் அதை வரவேற்க வேண்டும். உண்மையான வாக்காளராக இருந்தால், வீட்டுக்கு வரும் அதிகாரிகளிடம் ஆவணங்களை காட்டி சீர்திருத்தம் செய்வது நல்லது.

2026 தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. எஸ்ஐஆர் சரிபார்ப்பு ஒரு மாதத்தில் முடியும். இது திமுகக்கு சாதகமாக இருக்காது என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.”

அதிமுக, திமுக, தமமக்கள், டிடிவி தினகரன், விஜய் ஆகியோரின் அரசியல் குறித்து கேட்கப்பட்டபோது,

2026 தேர்தலில் என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது. நாளை என்ன நடக்கும் — உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. பொறுத்திருந்து பார்க்கலாம்,”

என சரத்குமார் கூறினார்.

அவர் மேலும், “நான் பாஜக தேசியக்குழு உறுப்பினராகவும், தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளேன். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து தேர்தல் வெற்றிக்காக பணிபுரிவேன்,” என தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...