அதிராம்பட்டினத்தில் முஸ்லிம் ஆர்ப்பாட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

Date:

அதிராம்பட்டினத்தில் முஸ்லிம் ஆர்ப்பாட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மத்திய அரசுக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீசார் தொடங்கிய வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அதிராம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த சாஜிதா, பாத்திமா, இப்ராஹீம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், அவர்கள் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இயக்கக் கட்சியினரின் கைது நடவடிக்கையை எதிர்த்து, பேருந்து நிலையம் அருகே அமைதியான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் அளித்த புகாரில், ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் 304 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீதிபதி சுந்தர்மோகன் மனுவை பரிசீலித்து, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைவரின் வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான “அன்புச்சோலை” திட்டம் — திருச்சியில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!

மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான “அன்புச்சோலை” திட்டம் — திருச்சியில் முதல்வர் நாளை...

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் விதிமீறல்? — துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் விதிமீறல்? — துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு தமிழ்நாடு திறந்தநிலைப்...

பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு!

பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு! வடகிழக்கு பருவமழையால்...

சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழகம் அதிரடி சாதனை!

சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழகம் அதிரடி சாதனை! சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூரில் நடைபெற்று வரும்...