தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14-ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்

Date:

தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14-ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்

பண மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு (66) அமலாக்கத் துறை நேரில் ஆஜராக விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

அறிக்கைகள் தெரிவிப்பதாவது: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன்பெற்று அதனை தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஏற்கெனவே அமலாக்கத் துறை ₹7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.

பாரத் ஸ்டேட் வங்கியில் கடன்பெற்று மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்த நவம்பர் 14-ம் தேதி அனில் அம்பானி நேரில் ஆஜராக வேண்டும். கடந்த ஜூலை 24-ம் தேதி நடந்தச் சோதனையின் பின்னர், ஆகஸ்ட் மாதம் விசாரணை நடைபெற்றது மற்றும் அவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டார். இதுவே இரண்டாவது சம்மன் என குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசு வேலை கிடைத்துவிட்டது” – கெத்து காட்டிய பயிற்சி காவலர்களுக்குக் காவல்துறை கண்டனம்!

"அரசு வேலை கிடைத்துவிட்டது" - கெத்து காட்டிய பயிற்சி காவலர்களுக்குக் காவல்துறை...

இணையத்தை ஆளும் ‘பஞ்ச்’ குரங்கு குட்டி: கூகுள் வெளியிட்ட க்யூட் அனிமேஷன் சர்ப்ரைஸ்!

இணையத்தை ஆளும் 'பஞ்ச்' குரங்கு குட்டி: கூகுள் வெளியிட்ட க்யூட் அனிமேஷன்...

மதுரையில் ரசிகர்களுடன் “தாய் கிழவி” படம் பார்த்த படக்குழுவினர்: உற்சாக வரவேற்பு!

மதுரையில் ரசிகர்களுடன் "தாய் கிழவி" படம் பார்த்த படக்குழுவினர்: உற்சாக வரவேற்பு! மதுரை:...