நீதிமன்றத்தை அவதூறாக பேசியது: சீமான் மீது வழக்குப் பதிவு

Date:

நீதிமன்றத்தை அவதூறாக பேசியது: சீமான் மீது வழக்குப் பதிவு

நீதித்துறையை அவதூறாக பேசியதாகும் புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

2024 நவம்பரில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சீமான் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவினைத் தொடர்ந்து, திருமங்கலம் போலீஸார் சீமான் மீது பிஎன்எஸ் பிரிவு 196 உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

யாவரும் நலம்’ விக்ரம் கே.குமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா

‘யாவரும் நலம்’ விக்ரம் கே.குமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ‘யாவரும் நலம்’, ‘24’...

சென்னை, புறநகரில் கொட்டும் மழையிலும் களைகட்டிய தீபாவளி விற்பனை!

சென்னை, புறநகரில் கொட்டும் மழையிலும் களைகட்டிய தீபாவளி விற்பனை! சென்னை மற்றும் புறநகர்...

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் மீது ஜார்க்கண்ட் வெற்றி

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் மீது...

விட்டல் கோயில் ஊழியர்களுக்கு ‘சிக்கன் மசாலா’ பரிசு – மகாராஷ்டிராவில் சர்ச்சை

விட்டல் கோயில் ஊழியர்களுக்கு ‘சிக்கன் மசாலா’ பரிசு – மகாராஷ்டிராவில் சர்ச்சை நாடு...