கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை

Date:

கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை

தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி வழங்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி. செழியன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அலோசனையில், நடப்பு கல்வி ஆண்டில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 10 லட்சம் மடிக்கணினி வழங்கப்படுவதும், எந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் வழங்குவது போன்ற விவரங்களும் பரிசீலிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...

ஈரான் மீது நேரடித் தாக்குதல்: “ஆபரேஷன் எபிக் பியூரி”… டிரம்ப் விடுத்த எச்சரிக்கை… ஈரானின் பதிலடி

ஈரானில் இன்று (பிப்ரவரி 28, 2026) தொடங்கியுள்ள ராணுவ நடவடிக்கைகள் மற்றும்...