ஆர்டிஐ மனுக்களை ஆன்லைனில் பெற டிஎன்பிஎஸ்சி புதிய ஏற்பாடு

Date:

ஆர்டிஐ மனுக்களை ஆன்லைனில் பெற டிஎன்பிஎஸ்சி புதிய ஏற்பாடு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையம் மூலம் சமர்ப்பிக்கும் வசதியை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ். கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:

தேர்வர்களுக்கு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் பணியின் ஒரு பகுதியாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு மற்றும் மேல்முறையீடு மனுக்களை ஆன்லைனில் பெறும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் https://rtionline.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆர்டிஐ மனுக்களையும் மேல்முறையீட்டு மனுக்களையும் ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். எனவே இத்தொடக்கம் காரணமாக, மனுக்களை தபால் மூலம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை; தபால் அனுப்புவதை தவிர்க்குமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள...

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை பிரேசிலின் புகழ்பெற்ற ரியோ...

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம்

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம் டெல்லியில் நடைபெறும்...

உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம்

உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம் கோவை அரசு மருத்துவமனை...