ஆர்டிஐ மனுக்களை ஆன்லைனில் பெற டிஎன்பிஎஸ்சி புதிய ஏற்பாடு

Date:

ஆர்டிஐ மனுக்களை ஆன்லைனில் பெற டிஎன்பிஎஸ்சி புதிய ஏற்பாடு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையம் மூலம் சமர்ப்பிக்கும் வசதியை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ். கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:

தேர்வர்களுக்கு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் பணியின் ஒரு பகுதியாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு மற்றும் மேல்முறையீடு மனுக்களை ஆன்லைனில் பெறும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் https://rtionline.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆர்டிஐ மனுக்களையும் மேல்முறையீட்டு மனுக்களையும் ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். எனவே இத்தொடக்கம் காரணமாக, மனுக்களை தபால் மூலம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை; தபால் அனுப்புவதை தவிர்க்குமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“கோவை மாவட்டம் திமுகவின் ஆளுமை பகுதியாக மாறும்” — செந்தில் பாலாஜி உறுதி

“கோவை மாவட்டம் திமுகவின் ஆளுமை பகுதியாக மாறும்” — செந்தில் பாலாஜி...

ஆஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் மரணம்: இரங்கல் தெரிவித்து கருப்புப் பட்டை அணிந்த இந்திய, ஆஸ்திரேலியா வீரர்கள்

ஆஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் மரணம்: இரங்கல் தெரிவித்து கருப்புப் பட்டை...

மஹாகாளி’ வேடத்தில் அதிரடியை காட்டிய பூமி ஷெட்டி

‘மஹாகாளி’ வேடத்தில் அதிரடியை காட்டிய பூமி ஷெட்டி ‘ஹனுமான்’ திரைப்படம் மூலம் தேசிய...

ஆந்திரா: கோயில் கூட்ட நெரிசல் விபத்து — 9 பேர் பலி, பலர் காயம்

ஆந்திரா: கோயில் கூட்ட நெரிசல் விபத்து — 9 பேர் பலி,...