சென்னையில் நடைபெற இருந்த ஐஏஎஸ்–ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு

Date:

சென்னையில் நடைபெற இருந்த ஐஏஎஸ்–ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு

சென்னையில் நவம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற இருந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகளுக்கான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சட்டம்–ஒழுங்கு நிலவரம் மற்றும் அரசு திட்டங்கள் நடைமுறைப்படுத்தல் குறித்து முதல்வர் தலைமையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாடு, இந்த ஆண்டும் தலைமைச் செயலகத்தில் நடைபெற திட்டமிடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற இருந்த இந்த கூட்டத்தில், மாவட்ட நிர்வாகம், பாதுகாப்பு நிலைமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவே இருந்தது.

ஆனால், திடீர் காரணங்களால் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மற்றும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27 பேர் காயம்

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27...

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன் மதுரையில்...

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து...

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல்

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல் வங்கதேசத்தில்...