கரூர் விபத்து: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

Date:

கரூர் விபத்து: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

கரூரில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக பிரச்சாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வைத் தொடர்ந்து, சிபிஐ குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ந. ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், முக்கிய ஆவணங்களுடன் கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஆஜரானார். அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்றதாக தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

என்டிஏ தேர்தல் அறிக்கை நிகழ்வில் நிதிஷ் பேச அனுமதிக்கவில்லை – காங்கிரஸ் குற்றச்சாட்டு

என்டிஏ தேர்தல் அறிக்கை நிகழ்வில் நிதிஷ் பேச அனுமதிக்கவில்லை – காங்கிரஸ்...

33 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

33 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை –...

சென்னையில் ஃபோர்டு மீண்டும்! – 600 பேருக்கு வேலைவாய்ப்பு, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில் ஃபோர்டு மீண்டும்! – 600 பேருக்கு வேலைவாய்ப்பு, முதல்வர் ஸ்டாலின்...

இந்திய மகளிர் அணிக்கு ஜி.கே. வாசன் வாழ்த்து

இந்திய மகளிர் அணிக்கு ஜி.கே. வாசன் வாழ்த்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி...