தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா — பரபரப்பு

Date:

தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா — பரபரப்பு

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்த வந்தார். அப்போது நினைவிட நிர்வாகிகள் மற்றும் பூசாரிகள், “மரியாதை செலுத்திவிட்டு விரைவில் வெளியேறவும்” எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

விவாதத்தின் போது கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார், நினைவிட நிர்வாகியான அழகுராஜாவை திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த சூழல் பதற்றமாக மாறியது.

பின்னர், நினைவிட நிர்வாகிகள் மற்றும் பூசாரிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி, தேவர் சிலை அருகே அமர்ந்து ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா செய்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவரை சமாதானப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“அடுத்தவர் குதிரையில் சவாரி” – தவெக தலைவர் விஜயை அதிமுக கடுமையாக விமர்சிப்பு

“அடுத்தவர் குதிரையில் சவாரி” – தவெக தலைவர் விஜயை அதிமுக கடுமையாக...

வெளியூர் செல்லும் போது நகை, பணத்தை பீரோவில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல்துறை எச்சரிக்கை

வெளியூர் செல்லும் போது நகை, பணத்தை பீரோவில் வைக்க வேண்டாம் –...

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன் பாகவத் வலியுறுத்தல்

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன்...

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியீடு

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள்...