• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Business

மார்லெட் ஏவுகணை ஒப்பந்தம் ரூ.4,155 கோடியில் கையெழுத்து: மோடி, கீர் ஸ்டார்மர் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்

athibantv by athibantv
அக்டோபர் 28, 2025
in Business
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.9K 📋

மார்லெட் ஏவுகணை ஒப்பந்தம் ரூ.4,155 கோடியில் கையெழுத்து: மோடி, கீர் ஸ்டார்மர் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான பாதுகாப்புத் துறைக் கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில், ரூ.4,155 கோடியில் மார்லெட் இலகுரக பல்நோக்கு ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Related posts

இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 17, 2026
இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விபரங்கள் இதோ:

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 16, 2026

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார். 125 பேர் அடங்கிய குழுவுடன் மும்பை வந்த அவர், மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த சந்திப்பில், மார்லெட் ஏவுகணை வாங்குதல் உட்பட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கூட்டறிக்கையில் கூறப்பட்டதாவது:

“இங்கிலாந்திலிருந்து மார்லெட் இலகுரக பல்நோக்கு ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது இந்தியாவின் வான்வழி பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும். மேலும், சுயசார்பு இந்தியா (Atmanirbhar Bharat) திட்டத்துடன் இணைந்த வகையில், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும். இதனால் வடக்கு அயர்லாந்தில் சுமார் 700 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.”

மேலும், இந்திய கடற்படைக்காக மின்சார இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற ஒத்துழைப்பு குறித்தும் இரு நாடுகள் இடையே புதிய உடன்படிக்கை கையெழுத்தானது.

சந்திப்புக்குப் பிறகு நடந்த கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமர் மோடி தெரிவித்ததாவது:

“இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவவுள்ளன. இது இந்திய மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா–இங்கிலாந்து உறவு, சர்வதேச ஸ்திரத்தன்மைக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருக்கும்.”

அதேநேரத்தில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறினார்:

“இந்தியா மற்றும் இங்கிலாந்து புதிய தலைமுறை கூட்டாண்மையை உருவாக்கி வருகின்றன. இது எதிர்கால சவால்களையும் வாய்ப்புகளையும் மையமாகக் கொண்டது.”

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பாதுகாப்பு, தொழில்நுட்ப, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Business
Previous Post

கர்நாடகாவில் நவம்பரில் அமைச்சரவை மாற்றம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

Next Post

திரையரங்க உரிமையாளர்களுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் முக்கிய கோரிக்கை

Next Post

திரையரங்க உரிமையாளர்களுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் முக்கிய கோரிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!

“அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!

ஏப்ரல் 17, 2026
கரூரில் மீண்டும் ஐடி ‘ரெய்டு’: செந்தில் பாலாஜி நண்பர் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் அதிரடி சோதனை!

கரூரில் மீண்டும் ஐடி ‘ரெய்டு’: செந்தில் பாலாஜி நண்பர் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் அதிரடி சோதனை!

ஏப்ரல் 17, 2026
வரலாற்றுச் சாதனை: 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் அமல் – மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது!

வரலாற்றுச் சாதனை: 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் அமல் – மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!
  • கரூரில் மீண்டும் ஐடி ‘ரெய்டு’: செந்தில் பாலாஜி நண்பர் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் அதிரடி சோதனை!
  • வரலாற்றுச் சாதனை: 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் அமல் – மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!

“அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!

ஏப்ரல் 17, 2026
கரூரில் மீண்டும் ஐடி ‘ரெய்டு’: செந்தில் பாலாஜி நண்பர் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் அதிரடி சோதனை!

கரூரில் மீண்டும் ஐடி ‘ரெய்டு’: செந்தில் பாலாஜி நண்பர் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் அதிரடி சோதனை!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN