• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, மார்ச் 27, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

athibantv by athibantv
மார்ச் 27, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 1.4K

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை மாவட்டம் கீழ நெடுங்குளம் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான நெல்மணிகள் மழையிலும் வெயிலிலும் சிக்கிச் சேதமடைந்து வருவது விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் கண்மாய் பாசனத்தை நம்பி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தீவிரமாக நெல் சாகுபடி செய்திருந்தனர்.

RelatedPosts

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மார்ச் 27, 2026
முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 27, 2026
விழுப்புரம்: கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு – இருவர் பிடிபட்டனர்!

விழுப்புரம்: கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு – இருவர் பிடிபட்டனர்!

மார்ச் 27, 2026

தற்போது அறுவடைப் பணிகள் முடிவடைந்த நிலையில், விற்பனைக்காக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் முனியாண்டி கோவில் களத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், திறந்தவெளியில் உள்ள நெல்மணிகள் அவ்வப்போது பெய்யும் மழையில் நனைந்தும், கடும் வெயிலில் காய்ந்தும் தரம் குறைந்து வருகின்றன.

நீண்ட நாட்களாகக் காத்திருப்பதால், தற்போது ஈரப்பதம் காரணமாக நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அரும்பாடுபட்டு விளைவித்த பயிர் கண் முன்னே வீணாவதைத் தடுக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நெல் கொள்முதல் நிலையத்தைச் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

RelatedPosts

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மார்ச் 27, 2026
முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 27, 2026
விழுப்புரம்: கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு – இருவர் பிடிபட்டனர்!

விழுப்புரம்: கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு – இருவர் பிடிபட்டனர்!

மார்ச் 27, 2026
சட்டமன்றத் தேர்தல்: சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டி!

சட்டமன்றத் தேர்தல்: சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டி!

மார்ச் 27, 2026
சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் – போலீஸ் தீவிர விசாரணை!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் – போலீஸ் தீவிர விசாரணை!

மார்ச் 27, 2026
சிறுவர்களை வைத்து தெருமுனை கூட்டம்: நிலக்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் சர்ச்சை!

சிறுவர்களை வைத்து தெருமுனை கூட்டம்: நிலக்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் செயலால் சர்ச்சை!

மார்ச் 27, 2026

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மார்ச் 27, 2026
முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 27, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!
  • தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
  • முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.