லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

Date:

லூவ்ரே அருங்காட்சியக கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் இரண்டு சந்தேக நபர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம், கிரேன் உதவியுடன் அருங்காட்சியகத்தின் மேல்மாடி ஜன்னல் வழியாக நுழைந்த கொள்ளையர்கள், மன்னர் நெப்போலியன் காலத்தைய கிரீடம் மற்றும் பிரெஞ்சு ராணிகளின் நகைகள் உள்ளிட்ட 8 விலைமதிப்புள்ள பொருட்களை திருடி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இவற்றின் மொத்த மதிப்பு 102 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடம் பாரிஸ் சிறப்பு படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள் விநியோகம் தொடக்கம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள் விநியோகம் தொடக்கம் தமிழகத்தில் பிளஸ்...

இளம் டென்னிஸ் வீரர்களை ஊக்குவிக்கும் ‘தி நெக்ஸ்ட் லெவல்’ திட்டம்

இளம் டென்னிஸ் வீரர்களை ஊக்குவிக்கும் ‘தி நெக்ஸ்ட் லெவல்’ திட்டம் சென்னை ஓபன்...

“பேய் கதை எப்போதும் சினிமாவை விட்டு போகாது” – இயக்குநர் சுப்பிரமணிய சிவா

“பேய் கதை எப்போதும் சினிமாவை விட்டு போகாது” – இயக்குநர் சுப்பிரமணிய...

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கான விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கான விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் மத்திய அரசு...