வெளிநாட்டுப் பங்கு விவகாரம்: திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Date:

வெளிநாட்டுப் பங்கு விவகாரம்: திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்கிய விவகாரத்தில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்குமாறு திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வமான விளக்கங்களை இருதரப்பும் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

அருணாச்சல் காட்டுத்தீ: விமானப்படையின் Mi-17 V5 ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும்...

“ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது”: போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை!

"ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டது": போர் விரைவில் முடியும் என அதிபர் டிரம்ப்...

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நள்ளிரவில் செம்மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் நள்ளிரவில் செம்மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கப்...

தேனீக்களைக் கொல்லாமல் மீட்டெடுக்கும் பணி: தீயணைப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும் ஒத்திகை!

தேனீக்களைக் கொல்லாமல் மீட்டெடுக்கும் பணி: தீயணைப்பு வீரர்களுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும்...