சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பரிந்துரை

Date:

சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பரிந்துரை

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா வரும் மார்ச் 5-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, காலியாகவுள்ள அந்த இடத்திற்கு புதிய தலைமை நீதிபதியைத் தேர்வு செய்ய உச்சநீதிமன்றக் கொலீஜியம் குழு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் பெயரை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த நியமனம் தொடர்பான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விரைவில் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரதமர் வருகை: திருப்பரங்குன்றத்தில் எஸ்பிஜி (SPG) படையினர் தீவிர பாதுகாப்பு ஆய்வு

பிரதமர் வருகை: திருப்பரங்குன்றத்தில் எஸ்பிஜி (SPG) படையினர் தீவிர பாதுகாப்பு ஆய்வு மதுரை:...

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ₹23 கோடி மதிப்பிலான கஞ்சா டெல்லியில் பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ₹23 கோடி மதிப்பிலான கஞ்சா டெல்லியில் பறிமுதல் புதுடெல்லி:...

உத்தர பிரதேசத்தின் ‘ட்ரில்லியன் டாலர்’ கனவு: சிங்கப்பூர், ஜப்பான் பயணங்களில் ₹1.5 லட்சம் கோடி ஒப்பந்தங்களை ஈர்த்தார் யோகி ஆதித்யநாத்!

உத்தர பிரதேசத்தின் 'ட்ரில்லியன் டாலர்' கனவு: சிங்கப்பூர், ஜப்பான் பயணங்களில் ₹1.5...

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு: உளவுத்துறை முன்னாள் தலைவர் சுரேஷ் சல்லே அதிரடி கைது!

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு: உளவுத்துறை முன்னாள் தலைவர் சுரேஷ் சல்லே...