மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக பரவிய வதந்தி

Date:

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக பரவிய வதந்தி

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியால் வங்கியில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வங்கியில் செலுத்தப்பட்ட தொகையை உடனடியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் இழக்க நேரிடும் என்றும், இன்று பெறாவிட்டால் அந்தத் தொகை அரசுக்கு திரும்பச் சென்று விடும் என்றும் தகவல் பரவியது.

இதனால் அச்சமடைந்த பெண்கள், அரூர் மத்திய கூட்டுறவு வங்கியில் குவிந்தனர். இதன் காரணமாக வங்கியைச் சுற்றி பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தொகையை எடுத்துக் கொள்ளலாம் என்றும் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் காங்கேயம்...

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக...

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து சேலம் மாவட்டம்...

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் – 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் - 22...