வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு: போலீசார் விசாரணை

Date:

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு: போலீசார் விசாரணை

கன்யாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மர்ம நபரால் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழித்துறையை சேர்ந்த டிக்ஷன் என்பவர், தனது மனைவியின் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார். இதனை கவனித்த மர்ம நபர், சுவர் ஏறி குதித்து வாகனத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டிக்ஷன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை – காவல்துறை தீவிரம்

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை...

என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடரும்: முதலமைச்சர் ரங்கசாமி

என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடரும்: முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில்...

ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிரிப்ளிங் – சென்னை மாணவர் சாதனை

ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிரிப்ளிங் – சென்னை மாணவர்...

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – 5 மாத குழந்தையுடன் 108 கி.மீ. நடந்த தம்பதி

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – 5 மாத குழந்தையுடன்...