ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிரிப்ளிங் – சென்னை மாணவர் சாதனை

Date:

ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிரிப்ளிங் – சென்னை மாணவர் சாதனை

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த கூடைப்பந்து வீரர் அஸ்வின் குமார், ஒரு நிமிடத்தில் 385 முறை ‘ஸ்பைடர் டிரிப்ளிங்’ செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சென்னை நகரில் உள்ள Dr. M.G.R. Educational and Research Institute (எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்) யில் பயின்று வரும் அஸ்வின் குமார், பல்கலைக்கழக கூடைப்பந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து பயிற்சி மற்றும் முயற்சியின் மூலம், ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிரிப்ளிங் செய்த அவர், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதனை India Book of Records நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

மேலும், இந்த சாதனை Guinness World Records புத்தகத்தில் இடம்பெறவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அஸ்வின் குமாரின் இந்த சாதனை, இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அதிகரித்துள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை – காவல்துறை தீவிரம்

மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை...

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு: போலீசார் விசாரணை

வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு: போலீசார் விசாரணை கன்யாகுமரி மாவட்டம்...

என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடரும்: முதலமைச்சர் ரங்கசாமி

என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடரும்: முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில்...

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – 5 மாத குழந்தையுடன் 108 கி.மீ. நடந்த தம்பதி

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் – 5 மாத குழந்தையுடன்...