பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் நட்சத்திர கலைவிழா கோலாகலமாக தொடங்கியது
மாணவ-மாணவிகள் திறமைகளை வெளிப்படுத்தினர்; பல்வேறு கல்லூரிகள் பங்கேற்பு
பகுதியில், சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நடைபெறும் நட்சத்திர கலைவிழா கோலாகலமாக தொடங்கியது.
இந்த ஆண்டு 3 நாட்கள் நடைபெறும் விழாவை வேந்தர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் மாணவ-மாணவிகள் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.
விழையின் கலை நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி சிறப்பாக நடந்து, கல்விக் குழுமத்தின் கலை, பண்பாட்டுத்துறை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.